வகுப்பு 6 ப1 இன்பத்தமிழ் வினா-விடைகள்
இயல் ஒன்று - இன்பத்தமிழ் சொல்லும் பொருளும்: நிருமித்த - உருவாக்கிய விளைவு - வளர்ச்சி சமூகம் - மக்கள் குழு அசதி - சோர்வு மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும் அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு அ) சமூகம் 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும் அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி ஈ) அசதி 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------- அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று ஆ) நிலவென்று 4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------- அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள் ஆ) தமிழெங்கள் 5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று ஆ) அமுது + என்று 6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) ச...